விளையாட்டு பாகிஸ்தான் கால்பந்து அணியை இடைநீக்கம் செய்து FIFA உத்தரவு Apr 07, 2021 ஃபிஃபா இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கால்பந்து அணியை FIFA இடைநீக்கம் செய்துள்ளது. பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பில் நிர்வாகிகளின் செயல்பாடு செல்லாது என FIFA அறிவித்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு கட்டமாக FIFA விசாரணை நடத்தியது.
இந்த கோப்பை டோனிக்கு என்று எழுதப்பட்டுவிட்டது, எனது தோல்வி டோனியிடம் என்றால் அதை மனமார ஏற்றுக்கொள்வேன்: ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி
ஐ.பி.எல். வெற்றி கோப்பையுடன் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை வருகிறது தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி!
ஐபிஎல் 2023 விருதுகள் :சுப்மன் கில்லுக்கு ஆரஞ்சு தொப்பி, முகமது ஷமிக்கு பர்பிள் தொப்பி, டெல்லி கேபிடல்ஸுக்கு நேர்மையாக விளையாடிய அணி!!
அடுத்த ஐபிஎல் சீசனிலும் விளையாடுவேன் என தோனி சூசகம் : இப்போதைக்கு ஓய்வு பெற போவதில்லை என்கிற அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!!
ஐபிஎல் இறுதிப்போட்டி: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 215 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது குஜராத் அணி!
ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி பந்து வீச்சு தேர்வு செய்தார்!