×

செக் மோசடி வழக்கில் ரூ.2 கோடிக்கு வங்கி உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.: சரத்குமார் விளக்கம்

சென்னை: செக் மோசடி வழக்கில் ரூ.2 கோடிக்கு வங்கி உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்று நடிகர் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். வங்கி உத்தரவாதம் தவிர எனது 2 சொத்துக்களும் உத்தரவாதமாக தரப்பட்டுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார். 


Tags : Sarathkumar , Bank guarantees Rs 2 crore in Czech fraud case: Sarathkumar
× RELATED சொல்லிட்டாங்க…