தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் எரியூர் பகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்துள்ளனர். பிடிபட்ட யானையை பாதுகாப்பாக வனப்பகுதியில் விடுவதற்கு முதலுதவி தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது.
Tags : Grotto , An elephant was caught damaging crops near Dharmapuri