×

செக் மோசடி வழக்கில் நடிகை ராதிகா ஆஜராகாத நிலையில் நீதிமன்றம் பிடிவாரண்ட்

சென்னை: செக் மோசடி வழக்கில் நடிகை ராதிகா ஆஜராகாத நிலையில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகை ராதிகாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் நீதிமனறத்தில் நடிகை ராதிகா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


Tags : Radhika , Actress Radhika fails to appear in Czech fraud case
× RELATED அதிமுகவால் சிங்கிள் டீ கூட வாங்கித்தர முடியாது: ராதிகா பங்கம்