×

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சிபிஐ பதில் அளிக்க ஐகோர்ட் கிளை அவகாசம்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் எஸ்.ஐ.ரகுகணேஷ் கோரிக்கை பற்றி சிபிஐ பதில் அளிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. சிபிஐ தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 20-ம் தேதிக்கு மதுரை மாவட்ட முதலாவது நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


Tags : Icourt Branch ,CBI ,Satanculum , The ICC branch has the opportunity to respond to the CBI in the case of the death of Sathankulam father and son
× RELATED போலீஸ் தாக்குதலில் பலியான ஓட்டுநர்...