சென்னை: வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தலைமை தேர்தல் அதிகாரிக்கு திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். சிறப்பான முறையில் வாக்குப்பதிவு நடத்தி முடித்த தலைமை தேர்தல் அதிகாரி, ஊழியர்களுக்கு பாராட்டுகள். வேலும் சென்னை வேளச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.