×

தேர்தல் விதிகளை மீறியதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது போலீசார் வழக்குப்பதிவு

குனியமுத்தூர்: தேர்தல் விதிகளை மீறியதாக அமைச்சர் எஸ்.பி.வ வேலுமணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குனியமுத்தூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு அதிமுக துண்டு அணிந்து, கட்சி கொடி கட்டிய காரில் எஸ்.பி வேலுமணி வந்தார். தேர்தல் விதிகளை மீறியதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது புகார் தெரிவிக்கப்பட்டது.


Tags : Minister ,SS ,RB Police ,Valencia , Police file case against Minister SBV Velumani for violating election rules
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...