×

கடைசி நேர வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடி முகவர்கள் கவனத்துடன் செயல்பட திமுக அறிவுறுத்தல்..!

சென்னை: கடைசி நேர வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடி முகவர்கள் கவனத்துடன் செயல்பட திமுக அறிவுறுத்தியுள்ளது. அதிமுகவினர் கடைசி நேரத்தில் கள்ள ஓட்டு போட திட்டமிட்டுள்ளதாக சுட்டிக்காட்டி திமுக அறிவுறுத்தியுள்ளது.

Tags : DMK instructs polling agents to act with caution during last minute polling ..!
× RELATED மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி...