கடைசி நேர வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடி முகவர்கள் கவனத்துடன் செயல்பட திமுக அறிவுறுத்தல்..!
06:03 pm Apr 06, 2021 |
சென்னை: கடைசி நேர வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடி முகவர்கள் கவனத்துடன் செயல்பட திமுக அறிவுறுத்தியுள்ளது. அதிமுகவினர் கடைசி நேரத்தில் கள்ள ஓட்டு போட திட்டமிட்டுள்ளதாக சுட்டிக்காட்டி திமுக அறிவுறுத்தியுள்ளது.
Tags : DMK instructs polling agents to act with caution during last minute polling ..!