கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 299,300வது வாக்குச்சாவடியில் 3 மணி நேரத்துக்கு மேலாக வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்த இரணியல் காவல் நிலைய ஆய்வாளர்; கைது செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளார்.