×

கோவை தொடண்டாமுத்தூரில் தோல்வி பயத்தில் அதிமுகவினர் வன்முறை.: டிடி தினகரன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் பெரிய அளவில் மாற்றம் வரும்; மக்கள் உருவாக்குவார்கள் என நம்புகிறேன் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடி தினகரன் கூறியுள்ளார். தீய சக்திகள், துரோக சக்திகளை மக்கள் ஆட்சிக்கு வர விடமாட்டார்கள். மேலும் கோவை தொடண்டாமுத்தூரில் தோல்வி பயத்தில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Kovai Thunakuran ,Didi Dinagaran , AIADMK violence in fear of defeat in Coimbatore Thondamuthur: Interview with DD Dinakaran
× RELATED வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தேனா? அண்ணாமலை பேட்டி