×

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் வெண்டிலேட்டர் கோளாறால் 2 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் வெண்டிலேட்டர் கோளாறால் 2 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இரவு 12.30 மணி அளவில் 4 நிமிடங்கள் வெண்டிலேட்டரில் கோளாறு ஏற்பட்டு ஆக்சிஜன் சப்ளையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. போதிய பிராண வாயு வராததால் 50 வயது பெண், 62 வயது ஆண் நோயாளி உயிரிழந்தனர்.

Tags : Rajiewkandi Government General Hospital ,Chennai , 2 corona patients die due to ventilator malfunction at Rajiv Gandhi Government General Hospital, Chennai
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...