×

தமிழகத்தில் 234 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் 234 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது.


Tags : Tamil Nadu , Voting has begun for the 234 Assembly elections in Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...