×

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அமராவதி: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,09,002-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 05 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,244-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 8,91,048 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 10,710 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Andra , In Andhra Pradesh, 1,326 people have been diagnosed with corona infection in the last 24 hours
× RELATED தெலங்கானா முதல்வராக ரேவந்த்ரெட்டி...