×

புதுச்சேரியில் 4 மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் இறுதி கெடு

டெல்லி: புதுச்சேரியில் வார்டு மறுவரையறை பணிகளை 4 மாதத்தில் முடித்து உள்ளாட்சி தேர்தலை நடத்த இறுதி கெடு விதிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே உத்தரவிட்டும் தேர்தல் நடத்தாததால் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.


Tags : Supreme Court ,Pondicherry , The Supreme Court has set a deadline of 4 months to hold local elections in Pondicherry
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...