×

ஆரணி அருகே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா.: அதிமுக பிரமுகரிடம் ரூ.3.90 லட்சம் பறிமுதல்

திருவண்ணாமலை: ஆரணி அருகே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அதிமுக பிரமுகர் குமாரிடம் ரூ.3.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாமண்டூர் திருவாயநல்லூர் பகுதியில் ரோந்து சென்ற பறக்குப்படை அதிகாரிகள் பணத்தை கைப்பற்றி நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Tags : Vadavata ,Aruni ,Vikhvadam , No cash for voters near Arani: Rs 3.90 lakh confiscated from AIADMK leader
× RELATED ஆற்காடு அருகே நள்ளிரவு துணிகரம்...