×

மே 23-ம் தேதி அதிகாலை 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை NEFT சேவை நிறுத்தப்படும்.: ரிசர்வ் வங்கி

டெல்லி: மே 23-ம் தேதி அதிகாலை 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை NEFT சேவை நிறுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பராமரிப்புக்காக NEFT சேவை தற்காலிகமாக மே 23-ம் தேதி நிறுத்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. …

The post மே 23-ம் தேதி அதிகாலை 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை NEFT சேவை நிறுத்தப்படும்.: ரிசர்வ் வங்கி appeared first on Dinakaran.

Tags : RBI ,Delhi ,Dinakaran ,
× RELATED விதிகளை மீறிய வங்கிகளுக்கு அபராதம் விதித்து RBI நடவடிக்கை!!