×

ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்களின்றி நடைபெறும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அறிவிப்பு

மும்பை: ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்களின்றி நடைபெறும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார். கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் பிசிசிஐ சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : PCI ,Vice President ,Rajiv Sugla ,IPL , IPL, BCCI
× RELATED பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள சசிகலா...