×

விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்ததால் எங்களை தண்டிக்க ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்: முதல்வர் கெஜ்ரிவால் விளக்கம்

டெல்லி: விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்ததால் எங்களை தண்டிக்க ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார். ஆளுநருக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் மசோதாவை நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் தராமல் ஆளுநருக்கு தந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Tags : Principal ,Kejriwal , Delhi, Chief Minister Kejriwal, Description
× RELATED வழக்கில் சமரசம் செய்து கொண்டால்...