×

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 22 ராணுவ படையினர் வீரமரணம் !

சுக்மா: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் மாவோயிஸ்ட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 22 ராணுவ படையினர் வீரமரணம் அடைந்துள்ளனர். துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த சிஆர்பிஎப் வீரர்கள் உள்பட 31 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Maoists ,Chatthiescar , Chhattisgarh, Maoist, Army
× RELATED ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டெல்லி பல்கலை. முன்னாள் பேராசிரியர் விடுதலை!!