×

கோவையில் சூலூர் அருகே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுகவை சேர்ந்த 3 பேர் கைது

கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுகவை சேர்ந்த 3 பேர் தேர்தல் பறக்கும் படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான ராமசாமி, வினோத்குமார்,சுரேஷ் ஆகியோரிடம் இருந்து வாக்காளர் பட்டியல், ரூ.4,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Sualur ,Coimbatu , Coimbatore, near, AIADMK, arrested
× RELATED கோயம்பேடு – ஆவடி இடையே 43 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை?