×

5 மாநிலங்களில் இதுவரை ரூ.815 கோடி நகை, பணம், பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்

டெல்லி: தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.815 கோடி நகை, பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இதுவரை ரூ.815 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Electoral Commission , Election Commission, Information
× RELATED தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும்...