×

நீட் தேர்வால் தற்கொலை செய்த அனிதா பேசுவது போல் வீடியோ வெளியிட்ட அமைச்சர் பாண்டியராஜன் மீது மோசடி புகார்

சென்னை: நீட் தேர்வால் 2017ம் ஆண்டு தற்கொலை செய்துக்கொண்ட அனிதா பேசுவது போல் சித்தரித்து வீடியோ வெளியிட்ட அமைச்சர் பாண்டியராஜன் மீது போலீசில் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனிதாவின் சகோதரர் மணிரத்னம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Tags : Minister ,Pandiyarajan ,Anita , Neet selection, Anita, video, Minister Pandiyarajan, fraud
× RELATED மீனவர் பிரச்னை குறித்து முக்கிய...