×

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் வாழைத் தோப்பில் ரூ.11.38 லட்சம் பறிமுதல்..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் எஸ்.புதூர் என்ற கிராமத்தில் வாழைத் தோப்பில் ரூபாய் 11.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணத்தினை வாழைத் தோப்பில் போட்டுவிட்டு தப்பியோடிய மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.


Tags : Banana Groves ,Kadalur District Nanjapapad , Cuddalore, Kurinjipadi, banana grove, Rs.11.38 lakh
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...