×

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு எதிரான என்கவுண்டரின் போது 5 ராணுவ வீரர்கள் வீரமரணம்..!!

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு எதிரான என்கவுண்டரின் போது 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பீஜப்பூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள், ராணுவத்தினருக்கு எதிரான தாக்குதலில் ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டார். மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும்  பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.


Tags : Chattieskar , Chhattisgarh, Maoist, militant, encounter, 8 soldiers, martyred
× RELATED சட்டீஸ்கருக்கு தினமும் 29,500 மெட்ரிக்டன் நிலக்கரி: எஸ்இசிஎல் ஒப்புதல்