×

தீவிரமடையும் கொரோனா தொற்று!: மராட்டிய மாநிலத்தில் 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு..!!

மும்பை: மராட்டிய மாநிலத்தில் 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Maratha State , Corona, Marathi, students, mastery
× RELATED மராட்டிய மாநில முன்னாள் முதலமைச்சர்...