×

'திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கஜா புயலின் போது மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ்'!: வேதாரண்யத்தில் ஸ்டாலின் பரப்புரை..!!

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். நாகை, கீழ்வேளூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்து வருகிறார். அப்போது பேசிய அவர் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கஜா புயலின் போது மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும். திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.


Tags : Kaja ,Stalin ,Vetanyam , DMK rule, Kazha storm, case, Vedaranyam, Stalin
× RELATED கடன் பிரச்னை காரணமாக டிராவல்ஸ் அதிபர் தூக்கிட்டு தற்கொலை