×

சென்னை ஆவடி வீட்டுவசதி குடியிருப்பில் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு அதிமுக பணப்பட்டுவாடா

சென்னை: சென்னை ஆவடி வீட்டுவசதி குடியிருப்பில் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு அதிமுக பணப்பட்டுவாடா செய்துள்ளனர். அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர் போட்டியிடும் ஆவடி தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த நிலையில் ரூ. 1 லட்சம் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : AIADMK ,Chennai Avadi , Chennai, Avadi constituency, AIADMK
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...