×

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுக பெண் நிர்வாகியிடமிருந்து பணம் பறிமுதல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுக பெண் நிர்வாகி கவிதா என்பவரிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் சிக்கிய அதிமுக நிர்வாகியிடம் ரூ.3.5 லட்சம் ரொக்க பணம், பூத்சிலிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Wirathunagar District ,Srivilliptur , Virudhunagar, AIADMK
× RELATED அவதூறு வழக்கில் பாஜக முன்னாள் தேசிய...