×

மகாராஷ்டிராவில் ஓரிரு நாளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்: உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவை கட்டுப்படுத்த ஓரிரு நாளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். தற்போதைய கொரோனா பாதிப்பு சூழல் தொடர்ந்தால் ஊரடங்கு விதிப்பதை நிராகரிக்க முடியாது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் சுகாதார உட்கட்டமைப்பில் பற்றாக்குறை ஏற்படும் எனவும் கூறினார்.


Tags : Maharashtra , Maharashtra to impose tougher restrictions in a day or two: Uttam Thackeray
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...