×

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 517 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 517 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,31,938-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 5 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,003-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,26,720 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 3,215 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Jammu and ,Kashmir , In Jammu and Kashmir, 517 people have been diagnosed with corona infection in the last 24 hours
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...