×

வேலூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.95.30 லட்சம் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல்!: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்..!!

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.95.30 லட்சம் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிகளை மீறி பண விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Vallur , Vellore, Rs.95.30 lakh cash, gift items, District Election Officer
× RELATED வல்லூர் அனல் மின்நிலைய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்