×

அருப்புக்கோட்டை அருகே தென்பாலையில் கல்குவாரி: விருதுநகர் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே தென்பாலையில் கல்குவாரியை மூட உத்தரவிடக் கோரிய வழக்கில் விருதுநகர் ஆட்சியர், கனிமவளத்துறை உதவி இயக்குநர் பதில் தர மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. கல்குவாரியை மூட உத்தரவிடக்கோரி தென்பாலை கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Tags : Arupakota ,Calguari ,Wirdunagar , Aruppukottai, Kalkuvari, Order
× RELATED கல்குவாரியில் வெடி வைக்க பள்ளம் தோண்டியபோது மண்சரிந்து 2 பேர் பலி..!!