×

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்!: அதிமுக நிர்வாகிகள் 2 பேர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுக நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். பணம் விநியோகித்த போது பறக்கும் படையினர் பிடித்த 2  பேரிடம் இருந்து ரூபாய் 60 ஆயிரம் சிக்கியது.


Tags : Sathur, Wardunagar District , Virudhunagar, money, AIADMK executives, arrested
× RELATED விருதுநகர் மாவட்டம் சாத்தூரில்...