×

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்..!!

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தமிழிசை தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். பெண்களுக்கான சிறப்பு தடுப்பூசி செலுத்தும் பிரிவை துணைநிலை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார்.

Tags : Puducherry ,Deputy Governor ,Tamilisai Soundarajan , Corona Vaccine, Pondicherry Deputy Governor Tamilisai Soundarajan
× RELATED அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் பாஜவினர் மீது வழக்கு