×

தேஜஸ் சிறப்பு ரயில் நாளை முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் : தெற்கு ரயில்வே

சென்னை: சென்னை - மதுரை இடையிலான தேஜஸ் சிறப்பு ரயில் நாளை முதல் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை 6 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் திண்டுக்கல்லில் தேஜஸ் ரயில் நிற்கும் என என தெற்கு ரயில்வேதெரிவித்துள்ளது.


Tags : Special ,Toddler Railway Station: Southern Railway , The Tejas Special will stop at Dindigul Railway Station from tomorrow till October 2: Southern Railway
× RELATED திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி: 2500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!