×

நந்திகிராமில் விதிமீறல், நீதிமன்றத்தை நாடுவோம்: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்குவங்கம் நந்திகிராம் தொகுதியில் விதிமீறல்கள் பற்றி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கை இல்லை என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். விதிமீறல் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்றத்தை நாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Nandigram ,Mamata Banerjee , Mamta Banerjee, accused
× RELATED பாஜ தலைவர்களின் ஹெலிகாப்டர்களை...