×

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கையாக இதுவரை 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கையாக இதுவரை 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளின்படி 1,523 ரவுடிகள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : Amutamudi , Thoothukudi, rowdies, arrested
× RELATED தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்...