×

சோழவந்தான் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுக வேட்பாளர் மாணிக்கம் மீது வழக்குப்பதிவு

சோழவந்தான்: சோழவந்தான் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுக வேட்பாளர் மாணிக்கம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆரத்தி எடுத்தவர்களுக்கு எம்.எல்.ஏ. மாணிக்கம் பணப்பட்டுவாடா செய்த வீடியோ காலையில் வெளியானது. வீடியோ  ஆதாரத்துடன் திமுக புகார் அளித்த நிலையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags : Supreme Candidate ,Choluvannan , Cholavanthan constituency, AIADMK candidate, case
× RELATED மதுரையில் மாஜி அமைச்சர் ஆர்.பி....