சென்னை: ஏப்ரல் 6ம் தேதி வரை கூகுள் பே உள்ளிட்ட பணப்பரிமாற்ற செயலிகளுக்கு தடை கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மதுரை வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் கோரிக்கை மனு அளித்துள்ளார். அதிமுக அமைச்சர்கள் பலர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.