×

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது அமமுக வேட்பாளர் நீதிமன்றத்தில் புகார்

திருமங்கலம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரச்சார நிகழ்ச்சிகளுக்காக சென்ற 3 பேர் உயிரிழந்தது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அமமுக வேட்பாளர் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்துள்ளார். தேர்தல் நடத்தும் அலுவலர் அதிமுக நகரச்செயலாளர் போல் செயல்படுவதாக ஆதிநாராயணன் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Minister ,R. RB Amamam ,Udaiakumar , AIADMK candidate files complaint against Minister RP Udayakumar in court
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...