×

இந்திய அளவில் அதிக குற்றச் செயல்கள் உ.பி. மாநிலத்தில் நடப்பது மோடிக்கு தெரியாதா?.: வைகோ கேள்வி

மதுரை: இந்திய அளவில் அதிக குற்றச் செயல்கள் உ.பி. மாநிலத்தில் நடப்பது மோடிக்கு தெரியாதா? என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். தாராபுரத்தில் பிரதமர் பேசியது அவரது பதவிக்கும் தகுதிக்கும் அழகல்ல என மதுரையில் அவர் கூறியுள்ளார்.


Tags : U. RB ,Modi ,Viko , UP has the highest crime rate in India. Does Modi know what is happening in the state?.: Waiko question
× RELATED சொல்லிட்டாங்க…