×

ராயபுரத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.10.5 கோடி மதிப்பிலான தங்க நகை பறிமுதல்

சென்னை: சென்னை ராயபுரத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ரூ.10.5 கோடி மதிப்பிலான தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தியாகராயர் நகர் நகைக்கடையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட நகைகள் போதிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Rayapuram , Rayapuram, Election Flying Corps, Test
× RELATED சென்னை ராயபுரத்தில் பாதுகாப்பு கருதி...