×

கருத்துக்கணிப்புக்கு சென்றபோது பரபரப்பு.: எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் மீது புகார்

சென்னை: கருத்துக்கணிப்புக்கு சென்றபோது எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் 10 பேரை தாக்கி செல்போனை பறித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர், பெரியகாளிவாளையத்தில் பரப்புரையை புகைப்படம் எடுத்த தனியார் நிறுவன ஊழியர்களை தாக்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது.



Tags : Vijayabaskar , Excitement when going to the polls .: Complaint against MR Vijayabaskar supporters
× RELATED அதிமுக மாஜி அமைச்சரின் கல்லூரியில் மாணவன் சாவு