×

தேர்தல் முடிந்த பிறகு கொரோனாவை குறைக்க மருத்துவக் கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்படும்: மாநகராட்சி ஆணையர்

சென்னை: தேர்தல் முடிந்த பிறகு கொரோனாவை குறைக்க சென்னையில் மருத்துவக் கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். தேர்தல் முடிந்த பிறகு முழு கவனமும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது பற்றி இருக்கும் என கூறினார்.


Tags : Election, Corona, Medical Control, Commissioner
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...