தேர்தல் முடிந்த பிறகு கொரோனாவை குறைக்க மருத்துவக் கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்படும்: மாநகராட்சி ஆணையர்
05:21 pm Mar 30, 2021 |
சென்னை: தேர்தல் முடிந்த பிறகு கொரோனாவை குறைக்க சென்னையில் மருத்துவக் கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். தேர்தல் முடிந்த பிறகு முழு கவனமும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது பற்றி இருக்கும் என கூறினார்.
Tags : Election, Corona, Medical Control, Commissioner