மேற்கு வங்கம்: தேர்தல் நேரத்தில், பிரதமர் மோடி வங்கதேசம் சென்றது நடத்தை விதி மீறல் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பின் வங்கதேசம் சென்று மோடி உரையாற்றியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை பிரதமர் மோடி மீறியுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.