குன்னூர்: சசிகலாவால் முதலமைச்சராகிவிட்டு வரம் கொடுத்த சாமி மீதே கை வைத்தவர் பழனிச்சாமி என திமுக எம்.பி. தயாநிதிமாறன் குற்றம் சாட்டினார். ஜெயலலிதா இறப்பில் சந்தேகம் எழுப்பிவிட்டு விசாரணை கமிஷனுக்கு இதுவரை செல்லாதவர் ஓ.பன்னீர்செல்வம் என குன்னூரில் திமுக எம்.பி. தயாநிதிமாறன் பேசினார்.