×

ஏப்.3-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.: வானிலை மையம் தகவல்

சென்னை: இன்று முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக தெளிவாக காணப்படும் என கூறப்பட்டுள்ளது.


Tags : Karraikal ,T.3 ,Vavadcheri ,T.N. ,Weather Center , Dry weather prevails in Tamil Nadu, Pondicherry and Karaikal till April 3: Meteorological Department Information
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...