×

தூத்துக்குடி மாவட்டத்தில் புதையல் எடுக்க குழிதோண்டிய விவகாரம்.: 2 பேர் தப்பி ஓட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் புதையல் எடுக்க குழிதோண்டிய விவகாரத்தில் தொடர்புடைய 2 பேர் தப்பியோடியுள்ளனர். பாளையங்கோட்டை அரசு மருத்துமனையில் இருந்து சிவமாலை, சிவபாலன் ஆகியோர் தப்பி ஓடினர்.  நாசரேத் திருவள்ளூர் காலனியில் முத்தையா என்பவர் வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி குழிதோண்டியுள்ளனர்.


Tags : Thuthuthudi , Treasure hunt in Thoothukudi district: 2 persons escaped
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 4ம்...