×

கேரளா சென்று பிரச்சாரம் செய்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார் மோடி

கோவை: கேரளா சென்று பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் மோடி கோவை விமான நிலையம் வந்தடைந்தார். கேரளாவில் பாலக்காடு பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு மீண்டும் தாராபுரம் வந்து வாக்கு சேகரிக்கிறார்.  டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பாலக்காடு புறப்பட்டார்.

Tags : Modi ,Koi Airport ,Kerala , Kerala, Campaign, Coimbatore Airport, Modi
× RELATED பிரதமர் மோடி வருகையை ஒட்டி பாதுகாப்பு...