தமிழகம் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட த.பெ.தி.க.வினர் கைது dotcom@dinakaran.com(Editor) | Mar 30, 2021 த. கோவி மோடி பீஏ ஆகும். கு. வினர் கோவை: மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட த.பெ.தி.க.வினர் கைது செய்யப்பட்டனர். த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீவள்ளிமலை சுயம்பு வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நாளை முதல் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: கலெக்டர் தகவல்
தாரமங்கலம் அருகே வீட்டிற்குள் புகுந்த மழைநீரில் தவறி விழுந்து முதியவர் பலி: அதிர்ச்சியில் மனைவியும் சாவு
அதிமுக ஆட்சி காலத்தில் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.7 கோடி முறைகேடு: வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 25 பேருக்கு நோட்டீஸ்
காலியாக உள்ள உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களில் வட்டார கல்வி அலுவலர் நியமனம்: 3 சதவீத ஒதுக்கீட்டில் விவரம் சேகரிப்பு
நிபந்தனைகளுக்கு உட்பட்ட தற்காலிக நியமனங்களை ஏற்றவர்கள் பணி வரன்முறை கோர முடியாது: கவுரவ விரிவுரையாளர்களின் மனு தள்ளுபடி
நெல்லை அருகே கல்குவாரியில் பாறை விழுந்து ஒருவர் பலி பாறைகள் தொடர்ந்து சரிவதால் 3 பேரை மீட்கும் பணி பாதிப்பு: தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கடும் போராட்டம்